பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

Spread the love

பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

பிரிட்டன் லிவர்பூலில் நேற்று இரகசியமாக ஒன்று கூடி பாட்டியில் கலந்து கொண்ட 57 பேரை

போலீசார் மடக்கி பிடித்தனர் ,இதன்பொழுது அந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியவருக்கு

பத்து ஆயிரமும் ,அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இருநூறு பவுண்டுகள் வீதம் அறவிட பட்டுள்ளது

கொரனோ விதிகளை மீறியதால் இந்த தண்ட வேட்டையினை போலீசார் நடத்தியுள்ளனர்

    Leave a Reply