பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபால் கந்தோர் சில நாட்களாக .
சர்வதேச பொது சேவைகள் ,தபால் சேவைகள் என்பனவும் முடங்கியுள்ளன.
ராயல் மெயில் பிரதான கணணிக்குள் நுழைந்த கைக்கர்கள் ,அதன் சேவைகளில் தடங்களை ஏற்படுத்தி ,சேவைகளை முடக்கின .
இதனால் அதன் சேவையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த தடங்களை புரிந்தது ரசியா நாட்டை சேர்ந்த ,
கைக்கர்கள் என ராயல் மெயில் தெரிவித்துள்ளது .
ரசியா நாட்டின் மீது போரை நடத்தி வருவதில் ,
பிரிட்டன் ஆயுதங்கள் முக்கியமானதாகும் .
அதற்க்கு பழிவாங்கும் தாக்குதலாக முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது .