பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்

Spread the love

பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்

பிரிட்டனில் 18 மில்லியன் மக்கள் Oxford-AstraZeneca தடுப்பு ஊசியினை செலுத்தியுள்ளனர் ,அவ்விதம்

செலுத்தியவர்களில் ஏழுபேர் இரத்த உறைதல் காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும்

அது இதன் மூலம் தான் இந்த இறப்பு ஏற்பட்டதா என்பதை தெளிவாக கூற இயலவில்லை என்ற குழப்பமான தகவலை வெளியிட்டுள்ளது

மேலும் முப்பது பேருக்கு இந்த இரத்த உறைதல் கட்டிகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது

,நமது தமிழர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்கத்தில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

In total, 30 people out of 18 million vaccinated by 24 March had these clots.

It is still not clear if they are just a coincidence or a genuine side effect of the vaccine.

The Medicines and Healthcare Products Regulatory Agency says the benefits continue to outweigh any risk

    Leave a Reply