பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது
இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு
மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்
தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை
மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை
குறிப்பிட தக்கது
எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என
எதிர் பார்க்க படுகிறது