பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்
பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்
ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்
மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க
பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன