பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்
பிரிட்டனில் நூற்றி எட்டு மில்லியன் மக்கள் வங்கிகளிடம் இந்து கடனை பெற்றுள்ளது
தெரிய வந்துள்ளது
இவ்வாறு கடன் பெற்ற மக்கள் அதனை மீள் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்
இவ்விதம் கடன் பெற்ற மக்களில் மூன்று தடவைகள் இந்த பணத்தினை செலுத்த முடியாது திணறியுள்ளதான புள்ளி விபரம் வெளியாகியுள்ளது
இதில் அதிக வட்டிக்கு பணத்தினை வழங்கும் தனியார் வங்கிகளும் உள்ளன ,இவை
ஆயிரம் பவுண்டுக்கு மாதம் இருநூறு பவுண்டுகள் வட்டி பெறுகின்றன ,இது கந்து வட்டி போன்றது
இவ்விதமான வங்கிகள் சட்ட விரோதமாக செயல் படுவது கண்டுபிடிக்க பட்டுள்ளது
,நான்காயிரத்திற்கு மேற்பட்ட இடை தரகர்கள் ஊடக இந்த பணம் வழங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்
நிகழ்கால கொரனோ காலத்தில் மக்கள் வேலை இழந்து தவித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெறுகிறது