பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் லொறி ஒன்றுக்குள் அடைத்து வைத்து வியட்நாம் நாட்டவர்களை கடத்தி வந்த நாப்பது வயதுடைய ஐயர்லாந்த்
நாட்டை சேர்ந்த நபர் கொலை குற்ற சாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணையை எதிர் கொண்டு வந்தார்
தற்போது அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் கால மரண தண்டனை
வழங்க -படலாம் என எதிர்பார்க்க படுகிறது