பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன