பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 144 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோய்தாக்கத்தில் சிக்கி 3,269 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அறுபத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
தற்போது இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகள் அடித்து
பூட்ட படுகிறது ,வீதிகளில் ஆங்காங்கே இராணுவம் நிறுத்த
பட்டுள்ளது ,முக்கிய கடைகளில் முன்பாக இராணுவம் ,போலீசார்
ஆயுதங்களுடன் நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது