பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி
பிரிட்டனில் இரண்டாவது கொரனோ அலை முந்தையை பாதிப்பபை விட மிக மோசமாக இருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் அதிகம் நடனமாடி திரிவதால் இந்த
நோயானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது
விரைவில் மீள முக்கிய ஆபத்தான பகுதிகளை அடித்து பூட்டுதல் ,அல்லது
தேசிய அளவில் சட்டங்கள் இறுக்கமாக நடைமுறை படுத்தும்
நிலைக்கு அரசு செல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
மக்களே வீதிகளில் தேவையற்று உலாவாதீர்கள் ,முகக் கவசம் இன்றி
பொது இடங்களில் உலவி திரியாதீர்கள் என்பது ஏற்புடமையாகிறது
நோயினை கட்டு படுத்தவும் ,பாதிப்பபை குறைக்கவும் அரச நடவடிக்கை விரைவில் ஆரம்பமாக உள்ளது