பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்

Spread the love

பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்

பிரிட்டனில் பல்வேறு பட்ட கடைகள் பூட்ட பட்டுள்ள நிலையிலும்

,மக்கள் பீதியில் பொருட்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளனர்

இவ்வேளையில் கடைக் காரர்கள் அதிக விலைக்கு கட்டு பாட்டு

விலையை மீறி விற்று வருகின்றனர் .

இவ்வாறு விற்பனைக்கு புரியும் கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

மேற்கொள்ள படும் எனவும் ,அத்துடன் தவறான கிளைம்

பெறுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என CMA

அறிவித்துள்ளது

தமிழர் கடைக்காரர்களே யாக்கிறதை மக்கள் உங்கள் கடையில்

விற்பனை விலைகளை போட்டு கொடுத்து விட போகின்றார்கள்

பிரிட்டனில் கடைகளில்
பிரிட்டனில் கடைகளில்
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE

Leave a Reply