பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு
பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி
உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்
பலியாகியுள்ளனர் .
இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது
,மேலும் 11,658
பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை
எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க
பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது
இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி
வருகின்றனர்