பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 27,301
பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் மேலும் 376 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்
எதிர் வரும் நான்கு வாரத்தில் கொரனோ தடுப்பு ஊசி மக்கள்
பாவனை பயன் பாட்டிற்கு விடப் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது