பிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்
பிரிட்டனில் உணவகம் ஒன்றுக்குள் புகுந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த
பியர்,மற்றும் சீஸ் கேக் போன்ற சில பொருட்களை திருடி மப் அடிக்கும் வாளி ஒன்றுக்குள்
நிரப்பி வைத்து விட்டு அங்கிருந்த பியர்களை உடைத்து குடித்து ,கேக்கையும் சாப்பிட்டுள்ளனர்
போதை தலைக்கேற அப்படியே அந்த கழிவறைக்குள் நித்திரை கொண்டுள்ளனர்
காலை உணவக்கத்தை திறக்க வந்த உரிமையாளர்கள் குறட்டை சத்தம்
வருவதை கண்டு சென்று பார்த்தால் அங்கு திருடர்கள் இருவர் அழகாக
குறட்டை விட்டபடி தூங்கிய வண்ணம் இருந்துள்ளனர் அந்த காட்சிகளை
அப்படியே படம் பிடித்த அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதுடன் பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்
வந்த போலீசார் அவர்களை கைது செய்து சென்றுள்ளனர்
இப்படியும் நல்ல திருடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், வட போச்சே