பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா
பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகியதன் பின்னர் தற்போது ஸ்கொட்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கடும் போர் இடம் பெற்று வருகிறது
நடந்த பட்ட வாக்கெடுப்பில் ஒன்றித்து வாழ்வதற்கே வாக்களித்தனர்
அதனால் அந்த சர்வஜென வாக்கெடுப்பு தோல்வி உற்றது ,இதனை அடுத்து மீளவும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்கொட்லாந்து
நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது ,இவ்விதம் நீதிமன்றம் பிரிந்து செல்வதற்காக
வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டால் இம்முறை ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் நிலைக்கு அந்த மக்கள் அமோக வாக்களி அளிப்பார்கள் என கருத படுகிறது
இதனால் இப்பொழுது இந்த விடயம் பெரும் பரப்பையும் ,பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது