பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

Spread the love

பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அச்சம் தொடர்ந்த வண்ணம் இருக்க இந்த நோயிற்கு முதல் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க பட்டது .

Oxford/AstraZeneca நிறுவனங்களின் மருந்துகள் இரத்த உறைதலை ஏற்படுத்தி மரணங்கள் நிகழ்வதான

கருத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் ,அவ்விதமான சில மரணங்கள் இடம் பெற்றுள்ள நிலையிலும் ,அது தாண்டி மக்கள் இதனை தொடர்ச்சியாக செலுத்தி வருகின்றனர் .


சமீப நாட்களில பிரிட்டனில் அதிகளாவான மக்கள் இதனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இவை நிறுத்த பட்டும் ,60 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டும் செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply