பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம் –
மத்திய லண்டன் பகுதியில் அரசு விதித்த அடித்து பூட்டும் விதிகளை மீறி
போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்ய பட்டதுடன் அனைவருக்கும் 200 முதல் தண்டம் அறவிட பட்டுள்ளது
இந்த பேரணியை ஏற்பாடு செய்த நபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் ,அயல் வீட்டாருடன் சென்று வாசலில் உரையாடி
கொண்டிருந்த நபர்களை அவதானித்த போலீசார் அவர்களுக்கும் தண்டம் அறவிட்டுள்ளனர்
தொடர்ந்து வீதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது