பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் இராணுவத்தினர் அறு நூறு பேர் தற்போது கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இதே போல காவல்துறையினரால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
பிரான்சில் கடந் தினத்தில் ஆயிரத்து ஐம்பத்து மூன்று பேர் பலியாகி இருந்தனர் .
மேலும் சுமார் நான்காயிரம் பேர் வரை மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இன்று இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரான்ஸ் செய்திகள் அனைத்தும் தினம் தோறும் பார்க்க இதில் அழுத்துங்கள்