பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை
பிரான்சின் Marseille பகுதியில் சனிக்கிழமை
மர்ம நபர் ஒருவர் காவல்துறையினர் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் காவல்துறை ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த தீவிரவாதி என கருத படும் நபர் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது