பிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்
பிரான்சில் கடந்த வரம் இடம் பெற்ற போலீசார் மற்றும் மக்களுக்கு இடையில்
இடம் பெற்ற மோதல்களில் கறுப்பினத்தவர்களை இன வெறியுடன் தாக்கிய
மூன்று காவல்துறையினர் அதே போலீஸ் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர்
மேலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் இடம்பெற்று வருகிறது
அமெரிக்கா,பிரிட்டனை தொடர்ந்து தற்பொழுது பிரான்சில் கறுப்பின
மக்களுக்கு எதிரான இனவெறி தலை தூக்கியுள்ளமை இந்த செயல்கள் மூலம் தெரிய வந்துள்ளது