பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு
தமிழீழ விடுதலையின் கீதம் ,விடுதலையின் மூச்சு ,வல்வை மண்ணே எழுந்தாடு
வயல் வெளிகள் சிரித்தே ஓடு ,,காரிருளோ அச்சம் இல்லை ,இவன் ஆட்சியில் எவருக்கடா அச்சம் .
இவன் ஆட்சி இனி எவர் தருவார் ,,ஆண்டு நூறு வாழ்க தலைவா ,,,எங்கள் தங்க தலைவா