பிரதமர் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவு
இலங்கை பிரதமர் மகிந்தவின் அலுவல்களை கவனிக்கும் ஊழியர்கள்
யாவரும் வீட்டில் இருந்த படி வேலை பார்க்கும் படி மகிந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்
எரிபொருளை மீத படுத்தும் நோக்குடன் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
நாடு போற போக்கை பாரு கந்தசாமி