பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது
Spread the love

பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.