பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

Spread the love

பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

தாய்ப் பாலூட்டும் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

தாய்ப் பாலூட்டும் அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ப்ரெக்ஸ்டிக் என குறிப்பிடுகிறார்கள்.

இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப் பாலூட்டும் அலைபேசி தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது.

தாயின் அலட்சியம் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால்பருகும் போது குழந்தையால் உணர முடியும்.

எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் பருகும் போது கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும்.

இந்த பாலூட்டும் தாய்களின் செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ஸ்டில் பேஸ் என்ஸ்பீரிமெண்ட் எனும் உளவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாயின் கவனம் அலைபேசி தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகக்கு தேவையான அளவு பாலூட்டுதல் குழந்தைகக்கு வசதியான முறையில் பாலூட்டும் போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

குழந்தைகள் வளர்ச்சி பங்கு சந்தை போல தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ.உருவாக்கம் அதிகம் பாதிப்பதாக கண்டிறியப்பட்டுள்ளது.

எனவே பாலூட்டும் போது மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியின் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் பாலூட்டும் போது உங்கள் கவனத்துக்கு வராமல் அலட்சியமாக வேண்டாம்

பிள்ளை பெற்ற தாய்மார்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் செய்யும் அலட்சியகரமான செயல்பாடுகள் சிறுவர்களை பாதிக்கும்

இதனை பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தின் வாழ்வுக்கு சிறந்தது

இருக்கும் போது நல்ல விடயங்களை சிந்தித்தால் புள்ளிகள் வாழ்வு செழிப்பாகும் .

    Leave a Reply