பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Spread the love

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…! காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு …
கோட்டா வேண்டாம்  வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில் இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் …
யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..! தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் …
வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…! வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாடு இன்று (03) …
தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை...!

தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை…!

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார். நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் …
பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய    17 பெண்கள்  உள்ளிட்ட 100 பேர் கைது

பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

தெஹிவளை கடல் கரை பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் முக நூல் வாயிலாக இணைந்த நூறு பேர் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 17 பெண்கள் உள்ளிட்ட …