பாரில் நபர் அடித்து கொலை

Spread the love

பாரில் நபர் அடித்து கொலை

இலங்கை கல்கிசை பகுதியில் உள்ள கிளப் ஒன்றில்

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் நபர் ஒருவர்

அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .

சடலம் மீட்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டு தீவிர

விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Leave a Reply