பாரில் நபர் அடித்து கொலை
இலங்கை கல்கிசை பகுதியில் உள்ள கிளப் ஒன்றில்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் நபர் ஒருவர்
அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .
சடலம் மீட்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டு தீவிர
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்