பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சி – முழக்கம் –

Spread the love
பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சி – முழக்கம் –

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெருவுஸ் எய்ய பட்ட நிலையி எதிர்வரும் சித்திரை மாதம் பாரளுமன்ற ஆயூள் காலம் முடிவடைவதால் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சியினர் வேண்டுகை விடுத்துள்ளனர் ,இதனை அடுத்து அந்த தேர்தலை நடத்த புதிய அரசு திகதியை வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது ,இதில் தற்போது பெற்ற வெற்றியை கோட்டா பெற்றுக்கொள்வாரா என்பதே கேள்வியாகவுள்ளது ,பலத்தை நிரூபிக்க மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் கோட்டா ஈடுபட கூடும் என எதிர்பார்க்கலாம்

Leave a Reply