பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்

Spread the love

பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்

அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம் பெற்ற பாட்டி ஒன்றுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் அங்கு

கலந்து கொண்டவர்களில் மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் நால்வர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த கொலை வெறி தாக்குதலுக்கு உரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை , ,மேற்படி

சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply