பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

Spread the love

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் டசின் கணக்கானோர் , காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன .

இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளது .

ஈரான் நாட்டு மீட்பு படையினர் ,பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் .

இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

    Leave a Reply