பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்
மன்னம் பிட்டிய பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியதில்
மூவர் சம்பவ இடத்தில பலியாகினர்
பலியானவர்களில் இரு பெண்கள் என தெரிவிக்க படுகிறது
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது.