பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்
பாசாறை பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில்
வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 30 க்குமேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த வண்டியை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ,மக்கள் ஈடுபட்டுள்ளனர்
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணமாக உள்ளது