பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

Spread the love

பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

ஆப்கான் தலைநகர் உள்ள பல் கலைக் கழகம் ஒன்றை இலக்கு வைத்து

உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்பு நடத்திய

தாக்குதலில் இருபத்தி இரண்டு மாணவர்கள் பலியாகினர் ,மேலும்

இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இறந்தவர்களில் வெளிநாட்டு மாணவர்களும் உள்ளடங்கும் என தெரிவிக்க

பட்டுள்ளது ,மேற்படி தாக்குதலை தாம் நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply