பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .
அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
No posts found.