சீனா பறக்கும் கோட்டபாய – கடுப்பாகும் இந்தியா
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் ஜனாதிபதி கோட்டபாய இம்மாத இறுதியில்
சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு செல்லவுள்ளார்
இதன் பொது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்க படுகிறது
சீனாவின் உடும்பு பிடி இலங்கையில் இறு கிவரும் நிலையில் இந்தியா பலத்த அதிர்ச்சியில் உறைந்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது