#இலங்கைசெய்திகள்
பரிட்சைக்கு வந்த பெண்ணின் பிறாவை கழற்றிய பாடசாலை பெண்கள்
இந்தியா கேரளா பகுதியில் நீத்து மருத்துவ சோதனைக்கு தேற்றிய இளம் பெண் ஒருவரை அங்கு அந்த தேர்வு எழுதிட முன்பாக அவரது பிறாவை கழற்றி விட்டு உள்ளே செல்ல வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது.
ஐந்து பெண்களினைந்து இந்த பெண்ணின் பிறாவை பலாத்கார முறையில் கழற்றிய பின்னர் நீத்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தால் பாதிக்க பட்ட மாணவி வழங்கிய முறைப்பாட்டை அடுத்து தற்போது குறித்த ஐந்து பெண்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.
செக்ஸுக்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை கிழித்த கொடூரன்
இது போன்ற சம்பவம் முன்னரும் பெண்களுக்கு இடம்பெற்றுள்ளது.
மனித நாகரிகத்திற்கு முரணாக இடம்பெற்ற இந்த சம்பவம் இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
கைதான பெண்கள் மீது விசாரணை நடத்த பட்டு அவர்கள் தண்டிக்க படுவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.