பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு
பிரிட்டன் கிளஸ்க்கோ பகுதியில் 29 வயதுடைய இளமை பெண் ஒருவர் மதிய வேளையில் மர்ம நபர்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த
வந்த காவல்துறையினர் குறித்த
விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது