பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை பாணந்துறை- பல்லேமுல்ல பகுதியில் ஆட்டோவில் பயணித்து
கொண்டிருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் சுட்டதில்;
சம்பவ இடத்தில்,அவர் பலியானர்
தாக்குதலை நடத்தியவர்கள் மோட்ட சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர் .,
மேற்படி தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன