படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

Spread the love

படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிய்த்து கொண்டு
இரண்டு பாம்புகள் வீழ்ந்துள்ளன

இதில் இரண்டு படுக்கையறைக்குள் வீழ்ந்துள்ளது கண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்

ஒரு பெண் பாம்ப்பினை துரத்திய வண்ணம் பாலுறவில் ஈடுபட இரு பாம்புகள் முனைந்துள்ளன

வீட்டின் கூரையின் மேல் அமைக்க பட்டிருந்த சீட்டினை உடைத்து கொண்டு

அவை அவர்கள் உறங்கும் படுக்கை அறைக்குள் பாலுறவை பகிர வீழ்ந்துள்ளன

இதனால் அதிர்ச்சியுற்ற வீட்டின் உரிமையாளர்கள் அவசர இலக்கத்திற்கு

அழைத்த நிலையில் பாம்பு பிடி நிபுணர்கள் வரவழைக்க பட்டு பாம்பு பிடிக்க பட்டது

ஒவ்வொரு பாம்ப்பின் எடையும் சுமார் இருபத்தி ஐந்து கிலோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மயிரிழையில் குடும்பத்தினர் தப்பித்தனர்

,இல்லை எனின் பாம்புக்கு இவர்கள் இரையாகி இருப்பார்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது

மயிரிழையில் மனிதர்கள் தப்பித்து கொண்ட செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    Leave a Reply