நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை
நோயாளர்களை West London மருத்துவமனை ஒன்று கடும் குளிர் நிலவும் இந்த கால பகுதியில் ,மணித்தியால கணக்கில் ,வெளியில் காக்க வைத்துள்ள சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குளிரினால் பாதிக்க பட்டு தடிமன் ,சளி ,காய்ச்சல் ,நோஇங்கு உள்ளாகி பாதிக்க பட்டு சென்ற நோயாளர்களையே இவ்விதம் காக்க வைத்துள்ளனர் .
குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளிவந்த நிலையில் ,குறித்த மருத்துவமனை மீது மக்கள் கடும் அதிருப்தியில் உறைந்துள்ளனர் .
பிரிட்டன் சுகாதார மந்திரியை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .
இப்படியும் லண்டனில் சில நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது பாருங்க .