நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி
நையீரியாவில் அரச இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அரச இராணுவத்தின் உலகுவானூர்தியை இலக்கு வைத்து பதுங்கி இருந்த கிளர்ச்சி படைகள் ,இலக்கு நெருங்கியதும் திடீரென தாக்குதல் நடத்தினர்
,அதில் அந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .