நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!

Spread the love

நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!

ஒரு பய ரொம்ப ஆடுறான்னு வையுங்க…சீக்கிரம் முடிக்கப்போறான்னு அர்த்தம்”..உன் வசனம் தான்

திருவாசகம் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம். நரியைப் பரியாக்கிய சிவனைத் தான் பாடியிருக்கிறார்.

அந்தணர் தேவர்கள் ,பிரமன் மால் பற்றி வருகிறது இந்த சிவனைத் தான் நாடு உலகம் முழுதும் வணங்குகிறோம்.

நீ சைவன் என்றால் வடக்கில் மற்ற மாநிலங்களில் சிவனை வழிபடுபவனும் ஒரே இனம்தான் வழிபாட்டால் video

இவரது பேச்சு கடுமையாக ஆளும் மதவாத அரசை தாக்கியதாலும் ,மோடி ,தமிழக அரசு என எல்லாரையும் தாக்கி பேசிய விளைவு இது தானோ ..?

உண்மை என்ன ..? மக்கள் மனதில் கோபத்தின் வெளிப்பாடு ,கருத்து சுதந்திரம்

Leave a Reply