நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை

Spread the love

நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை

இலங்கை வெலிகம பகுதியில் உள்ள பீச்சில் நீராடிய நான்கு இளம் பெண்களில் இருவர் மீட்க

பட்டுள்ளனர்
மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்

நீரில் அடித்து செல்ல பட்ட இருவரையும் தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply