10 மணிநேரம் மின்வெட்டு
இன்று இலங்கையின் பல் வேறு பகுதிகளில் பத்து மணிநேரம் மின்சார
தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
நாடு பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
இதனால் தொழில் துறை உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் பாதிக்க பட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது