நான் சாக போகிறேன் பிள்ளைகளுடன் இறுதியாக கதைத்த தாய் -கொரனோவால் மரணம்
பாகிஸ்தானை சேந்த பத்தொன்பது வயதுடைய தாய் ஒருவர் கொரனோ
நோயால் பாதிக்க பாட்ட நிலையில் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் ,
ஸ்கைப்பில் பிள்ளைகளுடன் உரையாடிய இவர் தான் திரும்பி வரமாட்டேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் .
இவ்வாறு அவர் கூறியதற்கு கணவன் ,பிளளைகள் பேசியுள்ளனர்
ஆனால் அவர் கூறியது போலவே திங்கட்கிழமை மரணமானார்
குறித்த பெண்ணின் இந்த உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது ,
சீன அந்நாட்டு விமானத்தை இவர் பயன் படுத்தியதால் இந்த நோயானது பரவியதாக
கணவன் தெரிவித்துள்ளார் கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் மன உணர்வுகள்
அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன