நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்

Spread the love

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்

நாட்டில் எரிபொருளுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் அவசியமற்ற வகையில் பீதிகொள்ளத் தேவையில்லை.

கடந்த 4 மாத காலமாக தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சியினரும் அடிக்கடி எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என அடிப்படையற்ற வகையிலான கருத்துக்களை வெளியிட்டு

வருகின்றனர். எனினும், எரிபொருளுக்கு அவ்வாறான தட்டுப்பாடு இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

    Leave a Reply