நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை அடக்கும் நோக்குடன் தற்போது அவசர அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
மூலம் அவசரகால பிரகடனம் அமூல் படுத்த பட்டுள்ளது
போர்க்காலத்தில் இடம்பெறுவது போன்ற இந்த அவசர அறிவிப்பு மக்களை மேலும்
கொதிப்பில் உறைய வைத்துள்ளது