நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்

Spread the love

நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்

இலங்கையில் பரவி வரும் நோயின் அதிகரிப்பால் நாடு முற்றுமுழுதாக முடக்க படும் நிலைக்கு

செல்லும் அபாயம் உள்ளதாக இராணுவம் எச்சரித்துள்ளது

இதனால் மக்களை முன் கூட்டியே பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுமாறு வேண்டுதல்

விடுக்க பட்டுள்ளது

மக்களே எச்சரிக்கை முந்தி கொள்ளுங்கள்எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பது களநிலவரம்

    Leave a Reply