நல்லூர் ஆலயத்திற்கு மக்கள் செல்ல தடை – கோட்டாவின் ஆட்டம் ஆரம்பம்
வடக்கில் தமிழர்களின் மிக புகழ் பெற்ற வணக்க தளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிகு நல்லூர் கந்தன் திருவிழா நடை பெறவுள்ளது
இந்த திருவிழாவில் இம்முறை மக்கள் ஒன்று திரண்டு கலந்து கொள்ள தடை விதிக்க பட்டுள்ளது
அத்து மீறி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்
இதனால் இம்முறை நல்லூர் கந்தன் சோகை இழந்து காணப்படுவதுடன் ,அதன் பண வரவும் வீழ்ச்சியடையும் என தெரிவிக்க படுகிறது