தொடராக வெடித்த குண்டுகள் – 58 பேர் பலி -150 பேர் காயம்

Spread the love

தொடராக வெடித்த குண்டுகள் – சிதறிய மனித உடல்கள்

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் பாடசாலை ,சந்தை ,மற்றும் பொது இடங்களை இலக்கு வைத்து


நடத்த பட்ட மூன்று தொடர் குண்டுதாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியும் ,காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது

எனினும் இதுவரை உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை ,உயிர் பலிகள் அதிகம் எனவே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

இணைப்பு இரண்டு

பெண்கள் பாடசாலைகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் 58 பெண்கள் பலியாகியுள்ளனர் ,
மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர் .மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உள்ளிட்ட பலர் கடு கண்டனங்கள் தெரிவித்துள்ளன

    Leave a Reply