தேர்தல் கால பகுதியில் பதாகைகள் வைப்பது தடை – தேர்தல் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

Spread the love

தேர்தல் கால பகுதியில் பதாகைகள் வைப்பது தடை – தேர்தல் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் காலத்தில் ,வீதிகளில் அரசியல் தலைவர்கள் பதாகைகள் வைக்க தடை விதிக்க பட்டுள்ளது .

இந்த கண்டிப்பான உத்தரவை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியா அதிரடியாக அறிவித்துள்ளார் .


தேர்தலை இலகுவாகவும் ,வன்முறை அற்ற வகையில் நடத்தி செல்ல இந்த விடயங்கள் உதவும் என அவர்
நம்பிககை வெளியிட்டுள்ளார் ,

தற்போது முதல் இந்த விடயத்தை கண்காணித்து நடவடிகை மேற்கொள்ள பொலிசாருக்கு பணிப்புரை விடுக்க பட்டுள்ளது

மகிந்த தேசப்பிரியா

Leave a Reply